`சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு

3 ஆண்டுகளுக்கும் மேலாக  36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 1,544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.  3,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை, 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இறுதி அறிக்கையின் சில பகுதிகள் கசிந்தன.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்புஅருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு

அதில், `யாருடைய  உத்தரவும், தூண்டுதலுமின்றி  துப்பாக்கிச்சூடுநடந்திருக்கிறது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத  காவல்துறை நடவடிக்கைகளில் மிக மோசமான சம்பவம் இது.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *