TNRD RECRUITMENT 2023: ஊரக வளர்ச்சி துறையில் வேலை செய்ய ஒரு சூப்பரான வாய்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகரில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இரவு நேர காவலாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை ஊரக வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. விருப்பமும் ஆர்வம் உள்ளவர்கள் இரண்டு பணியிடம் மட்டும் உள்ளதால் டிசம்பர் 19,2023 கால அவகாசம் முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வி அறிவு உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : VOC துறைமுக அறக்கட்டளையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க !
Salary:
இரவு நேர காவலாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ. 15,700 முதல் ரூ. 50, 000 வரை பெற்றுக்கொள்ளலாம்.
Qualification:
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit:
இப்பணிக்கு தேவையான வயது வரம்பானது 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
Application Fee: விண்ணப்பக்கட்டணம் என்று எதுவும் இல்லை .
Selection Procedure: நேர்காணல் முறையில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களை தேர்வு செய்கிறது.
தேதிகள் அறிவிப்பு:
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 28.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2023
மேலும் TNRD-ன் Official Notification உள்ள அனைத்து ஆவணங்களுடன் Bio Data/CV ஐ விண்ணப்பத்துடன் சேர்த்து சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் சமர்பிக்கவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in