இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார். எனவே உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.
அதுவும், செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அவர் பதவி விலகவில்லையென்றால், செப்டம்பர் 11-ம் தேதி சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்திலுள்ள அலுவலகங்கள் முன்பும் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டம் நடத்துவார்கள்” பதிவிட்டு எச்சரித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com