RN Ravi: ’ராஜ்பவனில் குண்டு வீசியவர்கள் தப்பிவிட்டனர்!’ ஆளுநர் மாளிகை பரபரப்பு ட்வீட்

RN Ravi: ’ராஜ்பவனில் குண்டு வீசியவர்கள்  தப்பிவிட்டனர்!’ ஆளுநர் மாளிகை பரபரப்பு ட்வீட்

இது தொடர்பாக ராஜ்பவனின் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *