ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சி பாகுபாடு இல்லாமல் உதவி செய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ 6000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும். ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு அதிகாரிகள், சென்னை வெள்ளம் குறித்து ஆய்வு செய்திருக்கிறது. அந்தக் குழு பத்தியாளர்களை சந்தித்தபோது, ‘வெள்ள பாதிப்பை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டிருக்கிறது’ எனத் தெரிவித்தார்கள்” எனப் பேசினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com