Thanthondri Malai: தான் தோன்றி மலைக்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி வந்த சிலிர்க்க வைக்கும் கதை

Thanthondri Malai: தான் தோன்றி மலைக்கு ஸ்ரீ வெங்கடாஜலபதி வந்த சிலிர்க்க வைக்கும் கதை

ஒரு சமயம் செருப்புகள் தைக்கும் தொழிலாளி கனவில் வந்து, பகவான் அளவு கொடுத்து, பாதணி கேட்ட காரணம் கொண்டு, இங்கு பலர் இப்போதும் காணிக்கையின் ஒரு பகுதியை, பாதணிகளாக வழங்கும் வினோத சடங்கு கடைபிடிக்கப் படுகிறது. உடலில் மரு, பரு,கட்டிகள் வந்து அவதிப்படுவோர், மிளகு, வெல்லம், உப்பு இவைகளை மற்ற பூஜை சாமான்களோடு வழங்கி நிவாரணம் வேண்டுவர். இது தவிர, குழந்தை பாக்யம், திருமணத்தடை போன்றவைகளுக்கும், கை, கால், உடல் வலி உபாதைகளுக்கும் வேண்டுவர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *