5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை!


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். தேர்வு செய்யப்பட்டவர்களில் 5 பேர் பெண் ஓதுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com