
TNGCC – தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனமானது ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பணியில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களா நீங்க? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாம விண்ணபித்து நீங்களும் அரசு சம்பளம் வாங்குங்க. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளோம். இதனை கவனமாக படித்து பயன்பெறுங்கள்.
- TNGCC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் நிர்வாக அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு நடத்த உள்ளதாகவும், இந்த பதவிகளுக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கபட்டுள்ளதகவும் அறிவித்துள்ளது.
- இதில், விண்ணப்பிப்பதற்காக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நம் சிங்கார சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் MBA படித்திருக்க வேண்டும்.
Also Read > 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு
- Admin Officer பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் வருகிற மார்ச் மாதம் 04 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் TNGCC வெளியிட்ட பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு TNGCC Official Notification என்ற லிங்கையும், இதில் விண்ணப்பிப்பதற்கு TNGCC Application Form என்ற லிங்கையும் கிளிக் செய்யவும்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in