
உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் …
உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் …
ஆனால், கட்சியில் சேர்ந்த ஒன்பதே நாள்களில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. நேற்று முன்தினம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க …
இது குறித்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். …
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை, `அவர் ஒரு கல்யாண ஸ்டார்” என்றும், `நான்காண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றுகிறார்’ எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியிருக்கிறார். 2014-ல் ஆந்திராவில் …
தெலங்கானா என்ற தனி மாநிலம் உருவாவதற்கு தானே தான் காரணம் எனக்கூறி கடந்த 2 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார், சந்திரசேகரராவ். ஆனால் மூன்றாவது முறையாக முதல்வராகும் அவரது கனவை தகர்த்திருக்கிறது, காங்கிரஸ். இதை …
தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு …
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2021-ல், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், தெலங்கானா முழுவதும் …
இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரோஜா, “பண்டாருவின் பேச்சைக் கேட்ட அவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அவரை அறைந்து, தங்களுக்கு …
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திரப் பிரதேசத்தில், அடுத்தாண்டு லோக் சபா தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்கூட இல்லாத …
இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …