Family Deity Worship: 5 தேங்காய்… சுத்தமான பசு நெய்; பஞ்சு திரி; கோடி பலன்களை கொட்டும் குல தெய்வ வழிபாடு செய்யும் முறை!

Family Deity Worship: 5 தேங்காய்… சுத்தமான பசு நெய்; பஞ்சு திரி; கோடி பலன்களை கொட்டும் குல தெய்வ வழிபாடு செய்யும் முறை!

மொத்தமாக 5 தேங்காய்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் உடைக்கும் பொழுது 10 தேங்காய் மூடிகள் கிடைக்கும். அந்த தேங்காய்களின் மஞ்சள் தேய்த்துக்கொள்ளுங்கள்.ஒரு மூடியை யாராவது ஒருவருக்கு தானம் செய்து விடுங்கள். TekTamil.com Disclaimer: …

Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?

Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?

”சிவராத்திரியில் சிவனின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது தீமைக்கு எதிரான நன்மை, அறியாமைக்கு எதிரான ஞானம். மரணம் பயத்திற்கு எதிரான வாழ்க்கை ஆகியவற்றை பெரும் நாளக விளங்குகிறது” TekTamil.com Disclaimer: …

பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா – பக்தர்கள் நேர்த்திக்கடன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி, அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 13-ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் …

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

நாமக்கல்: மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதையொட்டி, கடந்த 16-ம் தேதி …

Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் …

தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் @ ஓசூர் 

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் நாகதேவதை கோயில் ஜீரணத்தார பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட …

சென்னிமலை முருகன் கோயிலில் மகா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில் நடந்த தைப்பூச மகா தரிசன விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோயிலில், கடந்த 18-ம் தேதி தைப்பூசத் தேர் திருவிழா தொடங்கியது. …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.20) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி …

Pooja Tips: பெண்கள் மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யலாமா? விரதம் இருக்கலாமா?

Pooja Tips: பெண்கள் மாதவிடாய் காலத்தில் பூஜை செய்யலாமா? விரதம் இருக்கலாமா?

மாதவிடாய் காலத்தில் துளசி செடிக்கு நீர் ஊற்றுவதோ பூஜை செய்வதோ கூடாது. தூரமாக நின்று துளசியை வழிபட்டு விட்டு நமது அன்றாட வேலைகளை செய்யலாம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …