Encouraging greater use of public transport vehicles   பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தல்

பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தல்

நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது …

Bodi-Chennai train should run daily  போடி --சென்னை ரயிலை  தினமும் இயக்க வேண்டும்

போடி –சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும்

தேனி, – போடி -சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரயில் சேவை துவக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரண்மனைப்புதார் திருமலை …

If the price goes up, the government will buy it, if it goes down, the government will stand aside: Farmers are suffering because of no price for the produce  விலை உயர்ந்தால் கொள்முதல் , குறைந்தால் ஒதுங்கும் அரசு:  விளை பொருட்களுக்கு விலை       இன்றி  விவசாயிகள்  தவிப்பு

விலை உயர்ந்தால் கொள்முதல் , குறைந்தால் ஒதுங்கும் அரசு: விளை பொருட்களுக்கு விலை இன்றி விவசாயிகள் தவிப்பு

மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தக்காளி, முருங்கைக்காய் கிலோ ரூ. …

In the internal quota for government school students... Govt decision to divide and fill seats reservation wise   அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில்... இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில்… இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு

புதுச்சேரி : மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டினை இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட …

How are you thinking? Drip subsidy will be stopped if the number increases. Farmers can take steps to avoid disappointment   எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க:  எண்ணிக்கை அதிகரித்தாலே நிறுத்தப்படும் சொட்டுநீர் மானியம்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க: எண்ணிக்கை அதிகரித்தாலே நிறுத்தப்படும் சொட்டுநீர் மானியம்

நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் விவசாய கூலி …

Letter from Principal of Theni Medical College to the Director to investigate irregularities in hospital quality certificate expenditure.   தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை  தர சான்றிதழ் செலவில் முறைகேடு; விசாரணை நடத்த இயக்குனருக்கு கல்லுாரி முதல்வர் கடிதம்

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தர சான்றிதழ் செலவில் முறைகேடு; விசாரணை நடத்த இயக்குனருக்கு கல்லுாரி முதல்வர் கடிதம்

தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் பெற செலவு செய்யப்பட்ட ரூ.3.48 கோடிக்கு முறையான ரசீதுகள் சமர்ப்பிக்காமல் முறைகேடு நடந்துள்ளதாக மருத்துவக்கல்லுாரி இயக்குனருக்கு தற்போதைய முதல்வர் திருநாவுக்கரசு அறிக்கை அனுப்பி …

A state agency for change in Puducherry...rises; Ensuring visionary growth  புதுச்சேரியில் மாற்றத்திற்கான மாநில நிறுவனம்... உதயமாகிறது; தொலைநோக்கு வளர்ச்சிக்கு உத்தரவாதம்

புதுச்சேரியில் மாற்றத்திற்கான மாநில நிறுவனம்… உதயமாகிறது; தொலைநோக்கு வளர்ச்சிக்கு உத்தரவாதம்

சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகளை புதுச்சேரி அரசு, துறை …

When will sugar mill power plant start: Expectation of farmers of Kachirayapalayam area  சர்க்கரை ஆலை மின் உற்பத்தி நிலையம் துவங்குவது  எப்போது: கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

சர்க்கரை ஆலை மின் உற்பத்தி நிலையம் துவங்குவது எப்போது: கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

கச்சிராயபாளையம்- கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் திட்ட பணிகளைவிரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் …

n Helmet wearing is compulsory n 725 cases registered in 2 days   ஹெல்மெட் அணிவது கட்டாயம்;   2 நாட்களில் 725 வழக்குகள் பதிவு

ஹெல்மெட் அணிவது கட்டாயம்; 2 நாட்களில் 725 வழக்குகள் பதிவு

k நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது ெஹல்மெட் அணியாமல் இருத்தல், …

Southwest Monsoon in Coimbatore! Many places in the district recorded zero rainfall   கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை!  மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை! மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முற்றிலும் பொய்த்துள்ளது; அதிலும் ஆகஸ்ட்டில் பெய்யாமல் வறட்சி நிலவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை …