நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது …
நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும், எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கை தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது …
தேனி, – போடி -சென்னை ரயிலை தினமும் இயக்க வேண்டும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் ரயில் சேவை துவக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அரண்மனைப்புதார் திருமலை …
மாவட்டத்தில் தக்காளி, முருங்கை, வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.தற்போது பல இடங்களில் இவை அறுவடை செய்யப்பட்டு வருவதால் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தக்காளி, முருங்கைக்காய் கிலோ ரூ. …
புதுச்சேரி : மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டினை இட ஒதுக்கீடு வாரியாக பிரித்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு முதற்கட்ட …
நத்தம்,–திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை வந்தவுடன் மானியம் நிறுத்தப்படுவதால் விவசாயிகள் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகின்றனர். மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் விவசாய கூலி …
தேனி:தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் பெற செலவு செய்யப்பட்ட ரூ.3.48 கோடிக்கு முறையான ரசீதுகள் சமர்ப்பிக்காமல் முறைகேடு நடந்துள்ளதாக மருத்துவக்கல்லுாரி இயக்குனருக்கு தற்போதைய முதல்வர் திருநாவுக்கரசு அறிக்கை அனுப்பி …
சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகளை புதுச்சேரி அரசு, துறை …
கச்சிராயபாளையம்- கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் திட்ட பணிகளைவிரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் …
k நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது ெஹல்மெட் அணியாமல் இருத்தல், …
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முற்றிலும் பொய்த்துள்ளது; அதிலும் ஆகஸ்ட்டில் பெய்யாமல் வறட்சி நிலவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை …