We will not ignore... DMK, Makalirani, who showed Kethu in Madurai; Those who dont get the post travel to Chennai  மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி;  பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்

மதுரையில் 'கெத்து' காட்டிய தி.மு.க., மகளிரணி; பதவி கிடைக்காதவர்கள் சென்னைக்கு பயணம்

மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி கூட்டங்களை புறக்கணித்து ‘கெத்து’ காட்டியதால் கூட்டம் பிசுபிசுத்தது. சமீபத்தில் தி.மு.க.,வில் 20க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். …

Allocation of Rs.8 crore for gas subsidy   காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்

காஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கீடு; முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : கதிர்காமம் தொகுதி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 1000 நிதி உதவி வழங்கும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ரமேஷ் …

City Banner  மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்

மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதறல்; குடிநீர், பாதாள சாக்கடை பஞ்சாயத்தால் பதறல்

மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வாசுகி, மண்டலம் 1 தலைவர்: புதுநத்தம் ரோட்டில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. ரோட்டோர …

Increase in tourist arrivals to see Vagaman Glass Bridge - Urge to reduce fees   வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்

வாகமண் கண்ணாடி பாலம் பார்க்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு -கட்டணம் குறைக்க வலியுறுத்தல்

கூடலுார்,–கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண்ணில் புதிதாக அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதற்கான நுழைவுக் கட்டணத்தை ரூ.250 ல் இருந்து 100 ஆக குறைக்க சுற்றுலா பயணிகள் …

Muruga...varam dha... to run city buses from the hill : bus stand not functioning for 12 years   குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு  முருகா... வரம் தா... : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்

குன்றத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்குவதற்கு முருகா… வரம் தா… : 12 ஆண்டுகளாக செயல்படாத பஸ் ஸ்டாண்ட்

திருப்பரங்குன்றம்,- — திருப்பரங்குன்றம் மேம்பால பணிகளுக்காக முடக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் கட்டும் முன்பாக திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார், அண்ணா, …

Heedless waste: gangs who use money to buy jobs    விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி  தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்

விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நடக்கும் மோசடிகளில் அதிகளவில் படித்தவர்களே சிக்குவதால் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் …

In the audit report on the Puducherry government... Bagheer ; Rs. 27.98 crore was exposed    புதுச்சேரி அரசின் மீதான தணிக்கை அறிக்கையில்... பகீர் ; ரூ. 27.98 கோடிக்கு முறைகேடு அம்பலமானது

புதுச்சேரி அரசின் மீதான தணிக்கை அறிக்கையில்… பகீர் ; ரூ. 27.98 கோடிக்கு முறைகேடு அம்பலமானது

புதுச்சேரி அரசின் கடந்த 2021-22 நிதி ஆண்டுக்கான இந்திய தணிக்கை துறைத்தலைவரின் நிதித்துறை மீதான தணிக்கை அறிக்கை சட்டசபையில் நேற்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி அரசின் தணிக்கை அறிக்கையை தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காய்வு …

You are not ready to implement the Womens Entitlement Scheme... Due to the special scheme, the revenue department is burdened   மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த  ஆளே இல்லீங்க...  சிறப்பு திட்டத்தால் வருவாய்த்துறையில் பணிப்பளு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆளே இல்லீங்க… சிறப்பு திட்டத்தால் வருவாய்த்துறையில் பணிப்பளு

மதுரை,மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தனிப்பணியிடம் இல்லாததால் திட்ட செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு துறைகள் அனைத்துக்கும் தாய் போன்றது வருவாய்த் துறை. அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ், பட்டா …

Nitya Arunachalams Spiritual Text The Lords Footsteps, Is the Greatness of Birth   'இறைவன் அடி சேர்வதே,  பிறவியின் மகத்துவம்' நித்யா அருணாசலம் ஆன்மிக உரை

'இறைவன் அடி சேர்வதே, பிறவியின் மகத்துவம்' நித்யா அருணாசலம் ஆன்மிக உரை

திருப்புத்தூர்– இறைவன் அடி சேர்வதே பிறவியின் மகத்துவம்’ என பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், காரைக்குடி நித்யா அருணாசலம் ஆன்மிக உரை ஆற்றினார். பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக …

Allotment of tickets in the first round of counseling for MPBS, BDS, courses   எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.,  படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் சீட்டுகள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வில் சீட்டுகள் ஒதுக்கீடு

புதுச்சேரி,: புதுச்சேரியில், எம்.பி. பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவும் உள் ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கு சென்டாக் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட்டுகளை ஒதுக்கீடு செய்துள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ் …