
அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …
அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …
‘மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற வாக்குறுதியை 2021 சட்டமன்றத் தேர்தலில் வழங்கிய தி.மு.க., அந்தத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதனால், தி.மு.க அரசு மீது பெண்களிடையே நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. ஸ்டாலின் …
மாதவிடாய் காலத்தில் துளசி செடிக்கு நீர் ஊற்றுவதோ பூஜை செய்வதோ கூடாது. தூரமாக நின்று துளசியை வழிபட்டு விட்டு நமது அன்றாட வேலைகளை செய்யலாம். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …
இதை நிர்வாகம் வெளியே கசியாமல் அமுக்கிவிட்டது. தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்த அமராவதியைக் காக்க, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இனி இதுபோல் …
இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை …
இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என கூறப்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டு படிப்படியாக அனைத்து மகளிருக்கும் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதலில் பணம் சேராத பெண்களுக்கும் நிலுவைத் தொகை …
ராஞ்சி: நடப்பு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா. இது இந்திய …
இயற்கையிலேயே இறைவனின் அருளைப்பெற்ற 5 பெண் ராசிகள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இந்த 5 ராசிகளைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், உன்னத வாழ்க்கை துணை ஆகியவை கிடைக்கும். பிறக்கும்போதே இறைவனின் …
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் …
இந்தியாவில் மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அதாவது 33 சதவிகித இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் வகையில், `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’-வை புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற …