
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …
விருதுநகர்: விருதுநகரில் கொண்டாடப்படும் பாரம்பரியமிக்கத் திருவிழாக்களில் ஒன்றான மகர்நோன்புத் திருவிழா புலியாட்டத்துடன் நடைபெற்றது. வீர விளைட்டுகளில் தமிழர்கள் சங்க காலம்தொட்டு தலைசிறந்தவர்களாக இருந்து வருகின்றனர். காளையை அடக்கும் வீரமிகு ஆண்மகனுக்கே பெண் கொடுப்பது என்ற …
இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தடை விதித்து நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். அதோடு இது தொடர்பான தீர்ப்பை திரும்பப் பெறுவது குறித்து விசாரிக்கும் மனு, மீண்டும் தலைமை …
சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் வாதாட அனுமதிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், சச்சிதா என்ற வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்தார். இம்மனுவை, …
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு சாலையில் சைக்கிளில் சென்ற 17 வயது மாணவியை பைக்கில் வந்த இரண்டு பேர் கிண்டல் செய்ததோடு, அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்தனர். இதில் அம்மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்து …
இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “மே 2013 அன்று, காயமடைந்த நிலையில் தன் பெற்றோர் …