“குரூரத்தின் உச்சம்… திமுக MLA மகன், மருமகள்மீது உடனடி

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்ரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் …

`திமுக எம்எல்ஏ-வின் மகன் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 18 வயது

திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைபார்த்து வந்த பட்டியலினப் பெண்ணை, அவரின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், உடனடியாக இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார். இது …

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு

நாகரத்னாவின் தந்தை வெங்கடராமையா, கர்நாடகாவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நீதிபதி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். 1962-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்த நீதிபதி நாகரத்னா தனது பள்ளி …

`பட்னாவிஸுக்கு உளவு பார்த்தவருக்கு டிஜிபி பதவியா?!’ –

அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …

`கணவர் மீது பொய்யான புகார் தெரிவிப்பது கொடூர செயல்’ –

கணவர் – மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது கணவர் மட்டுமல்லாது அவரது வீட்டில் உள்ள அனைவர் மீதும் புகார் கொடுக்கிறார். சில …

`திருப்தியளிக்கிறது, மகிழ்ச்சியில்லை’- பத்திரிகையாளர்

இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …

மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி! 1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் …

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கணவர், குழந்தையுடன் உயிரிழந்த

இப்படியிருக்க, சமீபத்தில் காஸாவிலிருந்து வெளியேறிய டிமா, தெற்கு காஸாவிலுள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தான் தங்கியிருந்த வீடு வெடிகுண்டு தாக்குதலுக்குள்ளானதில், டிமா உயிரிழந்தார். இந்தத் …

‘Nehru’s Tribal Wife’ என ஒதுக்கிவைக்கப்பட்ட பெண் காலமானார் –

அதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பை புத்னி மஞ்சியாயினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பிரதமரைச் …

மாற்றாந்தாயை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள்… நீதிபதி

வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு. இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று …