
அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், …
அந்த வீடியோவில்அவர் பேசியது, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் மக்களிடம் உரையாற்றியது. இது பரபரப்பை ஏற்படுத்தவே, சுகந்தா மஜும்தாரின் இந்தப் பேச்சு, மம்தா மீது வன்முறையைத் தூண்டும் விதமாகவும், …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் …
கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநில தேர்தல் முடிந்தவுடனேயே, இந்தியா கூட்டணியின் வேலைகளைத் துரிதப்படுத்தியது காங்கிரஸ். குறிப்பாக, சீட் பகிர்வு பேச்சு முன்னெடுக்கப்பட்டது. இன்னொருபக்கம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பதில், திரை மறைவில் …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இப்பிரச்னை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியுடன் …
அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, …
அதே நாளில், மேற்கு வங்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்துமதச் சடங்குகளையும் தனது தேர்தல் அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது …
நாடாளுமன்றத்தில் அதானிக்கெதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிரானந்தனியிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கியதாக பா.ஜ.க எம்.பி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவிடம் …
அதைத்தொடர்ந்து, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது, தேசிய கீதத்தை அவமதித்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். …
இருப்பினும், இதை எப்படியாவது நிறைவேற்றுவது என மத்திய பா.ஜ.க அரசு குறியாக இருக்கிறது. மூன்று நாள்களுக்கு முன்புகூட, அடுத்தாண்டு மார்ச்சுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என …
1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு …