`கே.கே.எஸ்.எஸ்.ஆர்-ஐ கேளுங்க!' – குடிநீர் பிரச்னையில்

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி அருப்புக்கோட்டை. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், மில் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கான பேர் அருப்புக்கோட்டை நகராட்சியை மையப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த …