பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், அரசு அதிகாரிகள் ஒருவரும் எட்டிக்கூட பார்க்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேசிய கிராமத்து பெண்கள், “எங்கள் கிராமத்துக்கு குடிநீர் …
Tag: water drinking

விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த தொகுதி அருப்புக்கோட்டை. கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், மில் தொழிலாளர்கள், விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர் என லட்சக்கணக்கான பேர் அருப்புக்கோட்டை நகராட்சியை மையப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இந்த …