
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், …
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக, ஒரு வாரத்துக்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் தொடர்ந்து போர் நடத்தி வருகிறது இஸ்ரேல். இந்த மோதலில், …
இஸ்ரேல் போர் காரணமாக ‘ஆபரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில், 22 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகத்திலுள்ள அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை வந்த மாணவர்கள் அதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்மாவட்டத்தைச் சேர்ந்த …
Tamil News Live Today: Operation Ajay – 4-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியர்கள் மீட்பு! போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து …
குறுகியப் பகுதியில் கூட்டமாக வாழும் காஸா மக்கள்: பல காலமாக நீடித்து வரும் இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தாங்கள் வலிமையாக …
‘யுத்தம்’ இல்லாத உலகம் வேண்டுமென சாமானிய மனிதர் ஒவ்வொருவரும் விரும்புவர். ஆனாலும் மண், பொன் என வளங்களை சுரண்டவும், பிரிவினையின் பெயராலும், ஆட்சி அதிகாரத்தினாலும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதி …
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, தற்போது இரு நாடுகளுக்கிடையே பெரும் போராக வெடித்திருக்கிறது. இதில், அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், ஏவுகணை உள்ளிட்ட ராணுவ ஆயுத உதவிகளுடன், பாலஸ்தீனத்தின் …
நீண்டகாலமாக காஸா பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் ராணுவம், 1993-ம் ஆண்டு பி.எல்.ஓ எனப்படும் பாலிஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு காஸாவிலிருந்து வெளியேறியது. அதையடுத்து, யாசர் …
ஜோ பைடன் ஜோ பைடன்: “இஸ்ரேலுக்கு அமெரிக்கா எப்போதும் திடமான ஆதரவு அளிக்கும். அவர்களுக்கு உதவி செய்வதில் ஒரு போதும் பின் வாங்கமாட்டோம். கப்பல்கள், விமானங்கள் மற்றும் கூடுதல் ஆயுதங்களை உதவிக்கு அனுப்புவோம்!” ஈரான் …
1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த …
பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …