
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடக்கும் இந்த போரில் ஹமாஸ் குழுவால் 1,400 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதேவேளையில், …
பாலஸ்தீனத்தின் காஸாவில் போர் நிறுத்தத்திற்காக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்து விலகியிருப்பது எனக்கு அதிர்ச்சியும் வெட்கமுமளிக்கிறது. அகிம்சை, உண்மை என்ற கொள்கைகளின் அடிப்படையில் நமது நாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்காகவே நமது சுதந்திரப் போராளிகள் …
சுரங்கத்தில் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன் தினம் மாலை பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான சார்லஸ் ஹர்ரிங்க்டோன் என்பவர் ஊடகங்களுக்கு ஒரு தகவலைக் கூறினார். “அன்பர்களே, நாளைக்கு நாம் சரித்திரம் படைப்போமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் …
இந்த நிலையில், “ஒரு குடும்பத்தை துப்பாக்கிமுனையில் கொல்வது தவறு. ஆனால், ஷெல் தாக்குதல் மட்டும் சரியா?” என்று இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஜோர்டான் ராணி ரானியா அல் அப்துல்லா (Rania Al Abdullah) கேள்வியெழுப்பியிருக்கிறார். …
அதைத் தொடர்ந்து ஐ.நா-வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் செய்தியாளர்களிடம், “சபையில் பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச்செயலாளர் கூறிய கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் எல்லா அறநெறிகளையும், பாரபட்சமற்ற தன்மையையும் இழந்துவிட்டார். ஏனென்றால், நீங்கள் பயங்கரவாதத்தைச் …
உலக வரைபடத்தில் இஸ்ரேல் எங்கே இருக்கிறது என்பது தெரியாதவர்களுக்குக்கூட, இஸ்ரேல் வலிமையான ராணுவத்தை வைத்திருக்கும் ஒரு நாடு என்பது தெரியும். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பது தெரியும். …
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படையினருக்கும் இடையே 13-வது நாளாக சண்டை நீடித்துவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. காஸாவின் பல பகுதிகள் மீது இஸ்ரேல் போர் …
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் …
இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இதனிடையே, ஹமாஸ் …