இன்றைய ஜூ.வி-யில் வெளியான `தீண்டாமைச் சுவர்’ செய்தி: ஒரே

திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருப்பூர் …