மணிப்பூர்: `பதற்றம் நிறைந்த மாநிலம்’ – கள நிலவரமும் பின்புல

மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும், பிரதமரை இது குறித்து பேசவைக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். மணிப்பூரில் வன்முறையைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் …

மகாராஷ்டிரா: இடஒதுக்கீடு கோரி போராடியவர்கள் மீது தடியடி;

மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி என்ற கிராமத்தில் மனோஜ் சராங்கே என்பவர் மராத்தா (Maratha Quota) சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். உண்ணாவிரதத்தை …