சனாதனம்: "குலத்தொழில் வழியிலே பதவிக்கு வந்த உதயநிதிக்கு

விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் …

தம்பியைத் தொடர்ந்து மகன், மருமகனின் கட்சி பொறுப்புகள்

அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு …

குடிநீரில் கலந்த கழிவுநீர்: `அந்த அதிகாரியை சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவம்மால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. …

`இதோ ராஜினாமா கடிதம்..!’ – வெளிநடப்பு செய்த 13 திமுக

இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி,  “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் …

Heavy Rain Warning: இன்று இரவுக்குள் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy Rain Warning: இன்று இரவுக்குள் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் …

PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

PMK: ’கடலூரில் பாமக பொதுக்கூட்டம் நடத்த தடை’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு!

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட போரட்டத்தில் இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுக்கூட்டத்தை வடலூரில் …

மூக்கை மூடவைத்த கழிப்பிடம் முதல் கோபப்படவைத்த டோல்கேட் வரை –

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில், உணவுப் பொருட்களை கண்ணாடி பெட்டியில் வைக்காதது பற்றியெல்லாம் ஆய்வு செய்து கேள்வி எழுப்பி, உடனே மாற்றும்படி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக …

சந்திராயன் 3: “பெயர்கூட பாருங்க, வீர

சந்திராயன் 3, லேண்டர் நேற்று முன்தினம் (23.08.2023) மாலை நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தனது தடத்தைப் பதித்தது. இதற்கு பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர். இந்த …