நவம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 6,991 ஆம்னி பேருந்துகளில், 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவரவே… ரூ.18,76,700 வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 11 …
நவம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 6,991 ஆம்னி பேருந்துகளில், 1,223 ஆம்னி பேருந்துகள் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவரவே… ரூ.18,76,700 வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகளுக்கு 11 …
கோவை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ஆர்.நடராஜன் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
இந்த நிலையில், நமது விகடன் இணையப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீரர்களின் வரலாற்றை, தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்திருக்கிறார்கள் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து…” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதற்கு …
வேலூர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதிர் ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …
தேனி தொகுதியின் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பி.ரவீந்திரநாத்தின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி …
`பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம்” என அண்மையில் அ.தி.மு.க தீர்மானம் நிறைவேற்றியது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலரும் அவ்வாறே கூறிவருகின்றனர். இருப்பினும், `பா.ஜ.க – அ.தி.மு.க முறிவு நிரந்தரமானது அல்ல, தேர்தலுக்கு …