
அதையடுத்து பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்துப் பேசிய பிரேமலதா, “இஸ்லாமியர்களை விடுவிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், விடுதலை செய்யப்படுபவர்களில் ஒருவர்கூட இஸ்லாமியர் இல்லை. `சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் நாங்கள், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும், …