வேங்கைவயல்: படுதோல்வியில் முடிந்த தமிழக அரசின் ஓராண்டு

பின்னடைவு விவகாரம் வெடிக்கும் முன்பே இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `குற்றம்புரிந்தவர்களின் குறிப்பட்ட சமூகம் வெளிபட்டுவிட்டால் தேர்தல் அரசியல் தாக்கங்களும், வாக்கு அரசியலில் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடும் என மறைப்பதாகத்தான் நான் …

“கூட்டணி முறிவால் கவலைப்பட வேண்டியது பாஜகதான்..!” –

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பா.ம.க?” “அதனை எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்பது என் கருத்து.” அன்புமணி ராமதாஸ் “சரி, …

`செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுக-வுக்குப் பின்னடைவு

எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …

“இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் அதிமுக-வுக்குச் செல்ல

“ `இந்தியா’ கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். `இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக்கொள்கிறார்களே?” “பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே, …

DMK alliance: ‘ஒரு சீட்டு வேணும்! ஈஸ்வரன் கட்சியை விட என் கட்சிக்கு என்ன குறைச்சல்!’ வேல்முருகன் போர்க்கொடி!

DMK alliance: ‘ஒரு சீட்டு வேணும்! ஈஸ்வரன் கட்சியை விட என் கட்சிக்கு என்ன குறைச்சல்!’ வேல்முருகன் போர்க்கொடி!

சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குறுவை விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் சிறு முயற்சியை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆனால் …

`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு… சிக்கலை சந்திக்கிறதா

வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க: அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், …

'நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் இந்தியா

சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …

‘பாஜக மாடல் டோல்கேட்’ குற்றச்சாட்டு: பரனூர் டோல்கேட்

பரனுர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி கூடுதலாக ரூ.28 கோடி ரூபாய் வசூல் செய்ததாக, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறையான சிஏஜி அறிக்கையின் மூலம் தகவல் வெளியானது. மேலும், …

மூக்கை மூடவைத்த கழிப்பிடம் முதல் கோபப்படவைத்த டோல்கேட் வரை –

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில், உணவுப் பொருட்களை கண்ணாடி பெட்டியில் வைக்காதது பற்றியெல்லாம் ஆய்வு செய்து கேள்வி எழுப்பி, உடனே மாற்றும்படி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக …