முறிந்த கூட்டணி: `இலையா… தாமரையா?' – குழப்பத்தில்

பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …

வேலூர்: திமுக கவுன்சிலர்கள் மோதல்; பல் உடைப்பு; சட்டைக்

வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …

அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு – வேலூர் இந்து

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை …

‘‘மலைத்த வேறுபாடு இருப்பதை உணர்கிறேன்’’ – மணியம்மை குறித்த

‘எதிர்காலத்தில், கட்சியைக் காப்பாற்ற ஒரு புத்திசாலி பெண் கிடைத்துவிட்டார்’ என்கிற வகையில், மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொண்டார். ‘இது, பொருந்தா திருமணம்’ என்று அண்ணா, திராவிடக் கழகத்திலிருந்து வெளியேறினார்’. இதுதான் அன்றைய தினம் நான் …

DMK :‘கடைசி மூச்சு இருக்கும் வரை…!’ கலங்கிய ஐ.பி! ஆர்ப்பரித்த முப்பெரும் விழா மேடை!

DMK :‘கடைசி மூச்சு இருக்கும் வரை…!’ கலங்கிய ஐ.பி! ஆர்ப்பரித்த முப்பெரும் விழா மேடை!

அந்த வகையில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது – மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது – மீஞ்சூர் க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது – ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது …

"பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!" –

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் …

Tamil News Live Today: திமுக முப்பெரும் விழா; வேலூரில்

திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …

“கட்டுனா, காட்பாடி பொண்ணத்தான்; மற்ற ஊர் சரிபட்டு வராது!’’

வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …