
சென்னை: “‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் …
சென்னை: “‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் நான் இன்னும் என்னுடைய கோபத்தை காட்டவேயில்லை. என்னுடைய கோபம் அளவிட முடியாது. அதை திரைக்கதை வடிவமாக மாற்றவே முடியாது” என இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் …
தொடர்ந்து, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து கட்சியினர் ஏந்தி வந்த சமத்துவ சுடரையும், மதுரை மேலவளவிலிருந்து ஏந்தி வந்த சுதந்திர சுடரையும், கீழ்வெண்மணியிலிருந்து கொண்டு வந்த சகோதரத்துவச் சுடரையும் …
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பா.ம.க?” “அதனை எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்பது என் கருத்து.” அன்புமணி ராமதாஸ் “சரி, …
மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …
சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம். …
திருச்சியில் டிசம்பர் 29-ம் தேதி நடக்கவிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்` மாநாட்டை ஒத்திவைக்க திருமாவளவன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுவிருந்த மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு …
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருந்த `வெல்லும் சனநாயகம்’ மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தேதி மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். கடந்த …
“அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்து வரும் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …