ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல் பத்து உற்சவம் தொடக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் என்றுஅழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நேற்று முன்தினம் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. …