வடபழனி முருகன் கோயிலுக்குள் தீபம் ஏற்ற அனுமதிக்க கோரிக்கை

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் வாயிலாக வடபழனியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொலைபேசி மூலம் புகார் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: கோயில்களில் பிரார்த்தனைகளுக்காக தீபம் ஏற்றுவது இந்துக்களின் …