தென்பெண்ணையாறு கூவமாக மாறுகிறது: அதிகாரிகளின் நடவடிக்கை தேவை| South Pennayaur turns murky: Action by authorities required

திருக்கோவிலுார்: தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலக்கும் அவலத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவ நதியாக இருந்த தென்பெண்ணை, புராண இதிகாசங்களில் தட்சணா பினாகினி என …

விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்| Ganesha idol preparation work is intense

கடலுார்-கடலுார், முதுநகரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல், …

அரசு திட்டங்களை முடிக்க உயர்மட்ட கமிட்டி… அமைப்பு; உட்கட்டமைப்பு பணிகளுக்கு கிடுக்கிப்பிடி| A high-level committee… set up to complete government projects; Grab for infrastructure works

புதுச்சேரி,: புதுச்சேரி அரசு துறைகளில் 3 கோடிக்கு மேல் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணித்து விரைந்து முடிக்க அரசு செயலர்கள் தலைமையில் முதல் முறையாக உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எந்த அரசு அமைந்தாலும் அரசு …