பற்றவைத்த ஆளுநர் ரவி… பாய்ந்த திமுக! – நாயக்கனேரி

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் …

இன்றைய ஜூ.வி-யில் வெளியான `தீண்டாமைச் சுவர்’ செய்தி: ஒரே

திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருப்பூர் …

“தீண்டாமை தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது!” – சொல்கிறார்

`தீண்டாமையும், வேறுபாடும் குறித்து இந்து தர்மம் கூறவில்லை. இந்தியாவில் தீண்டாமை அதிகளவில் தமிழகத்தில் தான் நடக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டேன் என்பதையும் தமிழகத்தில் தான் கேட்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது …