
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், …
குறுகியப் பகுதியில் கூட்டமாக வாழும் காஸா மக்கள்: பல காலமாக நீடித்து வரும் இந்த மோதலின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது ஹமாஸ் அமைப்பு. தாங்கள் வலிமையாக …
இதனால், காஸா நகரம் முழுவதும் இருளில் மூழ்க, ஐ.நா அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric), “காஸாவில் …
இந்த நிலையில், துருக்கி போல இந்தியாவும் தங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு துருக்கி தங்கள் நாட்டு பெயரை Turkey என்பதிலிருந்து …