“எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி பேசிய கருத்தை வாபஸ் பெற

தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.  52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …

திமுக இளைஞரணி மாநாடு: `கூடிக் கலையும் நிகழ்வல்ல…

முதல்வர் ஸ்டாலின் அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சேலத்தில் …

அப்பன் வீட்டு பணத்தை ஆட்டைய போடுறாங்கோ; உதயநிதி-நிர்மலா

“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …

சனாதனம்: "குலத்தொழில் வழியிலே பதவிக்கு வந்த உதயநிதிக்கு

விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் …

“சனாதனம் குறித்து 200 ஆண்டுகளாகப் பேசுகிறோம்… இனியும்

கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் …

2024: "அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட்

சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …

`உதயநிதி குறித்துப் பேசிய உ.பி சாமியார்மீது ஸ்டாலின்

ஒரு மாநிலத்தின் அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று சாமியார் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் …

`ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ், எடப்பாடியிடம்

“சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியிருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சாவூரில் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் பல்வேறு …

”சனாதனம் குறித்த கருத்தில் உதயநிதி யார் மனதையும்

சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். அவர்கள் சில …