
தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …
தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது. 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …
முதல்வர் ஸ்டாலின் அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. சேலத்தில் …
“நிவாரணம் என்பது, உடனடியாகச் சென்று சேர்வதுதான் சரியானது. பாதிக்கப்பட்ட மக்கள் அப்போதுதான் பயன்பெறுவார்கள். அதனால்தான் பணமாகக் கொடுக்கிறோம்’-வெள்ள நிவாரணத்தை வங்கிக் கணக்கில் பணமாகச் செலுத்தவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு கொடுத்த ‘ஆகப்பெரும் …
விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டக் கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இன்றைக்குச் சொல்லிக் …
கடலூர் மாவட்டம், நெய்வேலி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரனின் …
சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …
ஒரு மாநிலத்தின் அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று சாமியார் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் …
“சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியிருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சாவூரில் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் பல்வேறு …
சனாதனம் குறித்த கருத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைச் சொல்லியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிர்ப்பாகத்தான் எங்கள் கருத்தை சொல்லியிருக்கிறோம். அவர்கள் சில …