தே.மு.தி.க கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை 6 மணியளவில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் கொடி அடுத்த 15 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், துக்கம் அனுசரிக்கப்படுமென …
தே.மு.தி.க கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை 6 மணியளவில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் கொடி அடுத்த 15 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், துக்கம் அனுசரிக்கப்படுமென …
இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். …
தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு கேட்ட நிதியை கொடுத்ததே இல்லை. தற்போது ஏற்பாட்ட வெள்ள பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என்பதுதான் உண்மை. …
உதயநிதி ஸ்டாலின் – நிர்மலா சீதாராமன் இதைத்தான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று நான் கேட்டேன். இதற்கு, மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை எனக் …
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள், ஒதுக்கப்பட்ட நிதி குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அப்பா வீட்டு பணமா என்ற …
மத்திய அரசுக்குச் சிக்கல்: ஒரு பக்கம் மாநில முதல்வர் ஆளுநரை நேரடியாகத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அமைச்சர் உதயநிதி, தங்கம் தென்னரசு மத்திய நிதியமைச்சரைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து அரசியல் …
அந்த நிலையில், மாநகராட்சி சொன்னதுபோலவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு சாலையிலும் நாம் குறிப்பிட்டிருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்பட்டு ஒரே இரவில் அனைத்திலும் புதிய மூடிகள் …
இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் உள்ளது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, …
ஜார்க்கண்டில் கடந்த நவம்பர் 15-ம் தேதி, `விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசார யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ‘நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்’ …
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க“அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்தியா என்ற பாரதம்’ என்ற வார்த்தை இருப்பதே தெரியாமல், விளையாட்டுப் பிள்ளைபோலப் பேசியிருக்கிறார், விளையாட்டுத்துறை அமைச்சர். தனிப்பட்ட உதயநிதிக்கு இது தெரியவில்லை என்பதில் எந்த …