Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு

உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா …

Sanatana Dharma: ’எனக்கு கோயில் கட்டியதும் சனாதன தர்மம்தான்’ உதயநிதிக்கு குஷ்பு பதில்

Sanatana Dharma: ’எனக்கு கோயில் கட்டியதும் சனாதன தர்மம்தான்’ உதயநிதிக்கு குஷ்பு பதில்

கோயில்கள் கட்டப்பட்ட தமிழ்நாட்டில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கோவிட் உடன் திமுக ஒப்பிட்டுப்பார்க்கிறது. சனாதன தர்மத்தை ஒழிப்பதாகப் பேசுகிறார்கள், தமிழ்நாட்டு மக்களை தங்கள் நம்பிக்கைகளையும் வலிமையையும் கைவிடச் சொல்கிறார்கள். TekTamil.com Disclaimer: This …

உதயநிதியின் ‘சனாதன’ பேச்சு: கொதித்த பாஜக… திமுக ரியாக்‌ஷன்

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். …

சனாதனம்: “செப்.10-க்குள் சேகர்பாபு பதவி விலக வேண்டும்;

இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …

"சனாதனம் என்ற கோட்பாட்டை எதிர்ப்பதை, மொத்த இந்துக்களையே

அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா …

சனாதனம்: “அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க

தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …

Tamil News Live Updates : அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன்

அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …

சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின்

கலைஞர் குறளோவியம் எழுதினார். பூம்புகார் திரைப்படத்தின் கதை, வசனம் வாயிலாக சிலப்பதிகாரத்தின் கதையைச் சொன்னார். மனிதர்கள் யாரும் பசியால் வாடக் கூடாது என்றுதான் வள்ளலார், வடலூரில் அணையா அடுப்பைப் ஏற்றினார். அந்த அடுப்பு இன்னமும் …

`இன்பநிதி பாசறை' – `எதிர்கால சந்ததிக்காக

இது குறித்து தற்காலிகமாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் திருமுருகனிடம் பேசினம். “தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக உழைக்கிறேன். ஆனால், தற்போது வடக்கு மாவட்டத்தில் அணிகளின் பொறுப்பாளர்கள் விஷயத்தில் நேற்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு …

‘நீதிமான் உதயநிதி! நீதி வேண்டும்’ முதல் `கோட்டைக்கு வராத

மஞ்சள் மாவட்ட சர்ச்சை!சீனியர் அமைச்சருக்கு எதிராக இளைஞரணி… மஞ்சள் மாவட்டத்தில் சீனியர் அமைச்சருக்கும், பிரகாசமான பிரமுகருக்குமிடையே முட்டல், மோதல் அதிகரித்துக்கொண்டே போகிறதாம். தொடக்கத்தில் சீனியருடன் இணக்கமாக இருந்த மிஸ்டர் பிரகாசத்துக்கு, இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு …