அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூர் பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய …

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் - அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் – அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச …

`சனாதானம்’ முதல் `பாரதம்’ வரை – அதிமுகவின் `கப்சிப்’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” …

Tamil News Today Live: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு

பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …

`சனாதனத்தை வேரறுப்போம் என்பவர்களால், தமிழக அரசின் சின்னத்தை

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் …

சனாதனம்: `உதயநிதி உரிய பதிலளிக்க வேண்டும்!' –

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …

இந்தியாவுக்கு `பாரத்' என பெயர் மாற்றமா? –

Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …

“அனைத்து சமூகத்துக்கும் ஒரே சுடுகாடு வரட்டும்; ஒரே தேர்தல்

புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …

உதயநிதி: `தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ – உச்ச

அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …

“தலையை வெட்டிக்கொண்டு வா எனக் கூறுபவர் எப்படி சாமியாராக

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சாமியாருக்கு ரூ.10 கோடி எப்படி வந்தது. அவர் உண்மையிலேயே சாமியார் தானா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் …