ஸ்ரீவைகுண்டம்: ரயிலில் சிக்கிக்கொண்ட 500 பயணிகளின் நிலை

குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் நீடிக்கிறது. இந்த …

நெல்லை: வரலாறு காணாத மழை… வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! –

முன் எப்போதும் இதுபோன்ற மழையை நெல்லை மாவட்ட மக்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குமரி அருகே …

தூத்துக்குடி: உடைந்து விழும் நிலையில் மின்மாற்றிகள் –

சிமென்ட் பூச்சுகள் நொறுங்கி, எலும்புக் கூடுகளைப் போல நிற்கும் மின்கம்பங்களைப் பார்க்கும்போது, அதன் அருகே செல்லவே பயப்படுவோம். ஆனால், பல காலமாகவே மோசமான நிலையில் மின்மாற்றிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை …