புதுச்சேரி: “தமிழக அரசைக் குற்றம் சொல்வது என் நோக்கமில்லை!”

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க …

நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்!

தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து …

`வெள்ள’ அரசியல் களத்தில் பேசுபொருளான உதயநிதி `பேச்சு’ –

இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். …

வெள்ள பாதிப்பு: `ஆட்சியாளர்களுக்குத் தேர்தல் மட்டும்தான்‌

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக …

“வெள்ள மீட்பில் இன்னும் வேகம் வேண்டும்; மக்களின்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் தூத்துக்குடி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களை சந்தித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆய்வு செய்தார். …

தூத்துக்குடி: உணவு கிடைக்காமல் தவித்த மக்கள்… கனிமொழி

தூத்துக்குடி மாநகராட்சியின் டி.எம்.பி காலனி பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததில், அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தரைதளத்தில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் இடுப்பளவுக்கு தேங்கி நின்றதில், பாதிப்படைந்த மக்கள் அனைவரும் அருகேயுள்ள …

தூத்துக்குடி வெள்ளம்: இதுவரை கண்டுகொள்ளப்படாத கிராமம்…

தென் தமிழகத்தில் பெய்த கனமழையில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றுமுதல் வெள்ளம் வடியத்தொடங்கியிருக்கிறது. இருப்பினும், வெள்ளத்தால் சாலைகள், பாலங்கள் உடைந்து பல்வேறு பகுதிகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அந்த …

மழை வெள்ள பாதிப்பு: `போதிய ஒருங்கிணைப்பு இல்லை’ – ராஜ் பவன்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை வளங்கள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை …

`வானிலை ஆய்வு மையத்தைக் குற்றம் சொல்கிறார்கள்… அரசாங்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். நாகர்கோவில் மீனாட்சி கார்டன் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தூத்துகுடி, திருநெல்வேலி ஆகிய …

“வானிலை ஆய்வு மையம் சரியான நேரத்தில் முன்னறிவிப்புகளைச்

சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே, தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய …