`ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டித்தான் நீங்களெல்லாம் சோற்றில்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், …

"ஆளுநர் ஆளுநராக இருக்காமல் அரசியல்வாதிகளாக மாறுவதுதான்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் மஹேஷ்வர் தயாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

“நாங்கள் ராமர் பக்தியை எதிர்க்கவில்லை; ராமர் அரசியலை

திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …

`ஆளுநர் பதவி ஒழிப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு!'-

தொடர்ந்து, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி சென்னை அம்பேத்கர் திடலிலிருந்து கட்சியினர் ஏந்தி வந்த சமத்துவ சுடரையும், மதுரை மேலவளவிலிருந்து ஏந்தி வந்த சுதந்திர சுடரையும், கீழ்வெண்மணியிலிருந்து கொண்டு வந்த சகோதரத்துவச் சுடரையும் …

`அதிமுக-வுக்கு எம்.ஜி.ஆர், காங்கிரஸூக்கு காமராஜர் போல்,

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் …

Modi TN Visit: ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி…

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கின. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. போட்டிகளை பிரதமர் …

`நாங்கள் வைக்கும் கோரிக்கைகள் மக்களுக்கானவை, அரசியல்

அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், “நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும். திருச்சி பி.ஹெச்.எல் …

“பாஜக கூட்டணியில் நாங்கள் 3 இடங்களில் போட்டியிட

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறறது. இந்த கூட்டத்தில் 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, கட்சி நிலைபாடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் …

“திமுக ஐ.டி விங்கை விட 1000 மடங்கு ட்ரெண்ட்; சவாலுக்கு TRB

புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும். அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று தி.மு.க அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் …

“நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு

அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாட்டு மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் அவர்களுக்கு புகட்டுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 29 -ம் தேதி …