போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே …
போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே …
சேலத்திலிருந்து கடந்த 16-ம் தேதி அதிகாலை சிதம்பரத்துக்கு ஏசி பேருந்து ஒன்று புறப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அனைத்து நிறுத்தங்களிலும் அந்தப் பேருந்து நின்றிக்கிறது. இதில் கடுப்பான பயணிகள் சிலர், ‘ஏன் எல்லா இடத்திலும் நிக்குறீங்க… …
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …
உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது …