சென்னை: கிரிக்கெட் போட்டியில் தேசியக்கொடி அவமதிப்பு;

நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், …

`தொடர் டிரான்ஸ்ஃபர்களில் தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட 10 மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறது …

ஊட்டி: அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட

பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர். ஹில் காப் கணேசன் இந்த விவகாரம் குறித்து …

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் `திடீர்'

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிலையில், திடீரென அவர் கரூருக்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் அழுத்தம் காரணம் என பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து, அவரை தஞ்சாவூரிலேயே பணியைத் தொடரவைக்க வேண்டும் …