“ஆதீனங்கள், மடாதிபதிகளிடம் இருக்கும் சொத்துகளை ஏழைகளுக்கு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திண்டுக்கல் அருகே பிறந்தநாளைக் கொண்டாட மாணவிகள் மது விருந்து நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து …