`இஸ்லாமியர்கள் மீது ‘திடீர்’ பாசமா?' – அனல் பறந்த பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய …

ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள் நியமனம் – தமிழக அரசு

இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …

'நீட் தேர்வும், ‘ஜீரோ பெர்சென்டைல்’ சர்ச்சையும்' –

இந்தியாவில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மருத்துவப் படிப்பவர்களுக்கு (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. …

'தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு' –

சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாமதமாகும் நீட் பயிற்சி' –

அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, “எங்களது மாநிலத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அனைவரும் கேட்கிறோம். எனவே விலக்கு கொடுங்கள்” என சொல்லவேண்டியது தானே?. நீட் ஒழிப்புக்கு ராமதாஸ் ஆதரவு என்று சொல்கிறார். …

“I.N.D.I.A கூட்டணியின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சியில்

மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்… “இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு …