சென்னை: வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரையிலான 10 நாட்கள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …
சென்னை: வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரையிலான 10 நாட்கள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …
சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. …
Last Updated : 21 Sep, 2023 09:42 AM Published : 21 Sep 2023 09:42 AM Last Updated : 21 Sep 2023 09:42 AM பெங்களூரு: காவிரி …
சென்னை: "தமிழகத்தில் மிக விரைவில், 100 தொகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு பயனாளிகளை பதிவு செய்யும் 100 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்படும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை …
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்த சுந்தரம். கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். 58 வயதான அவரின் மனைவி படுத்த படுகையாக உள்ளார். அவரை, இவர்களின் பேத்தி கீர்த்தனாதான் …
சென்னை: “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் …
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வார்டுகள் மற்றும் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவு: இதுதொடர்பாக அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை …