8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் வேலை!

ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 15ம் …

ரூ. 27,000 வரை சம்பளம்.. பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவில் வேலை.. இன்றே விண்ணப்பியுங்கள்..

பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில்  காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி: பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த பராமரிப்பு மற்றும் நிறுவனம் சாராத பராமரிப்பு) காலியிடங்கள் …