'ஒழுங்கு நடவடிக்கைக்கு தயாராகும் அரசு' –

முன்னதாக சத்யபிரியா காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய போது ‘சொந்த தேவைக்கு அரசின் வாகனங்களை பயன்படுத்தினார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காவலர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு …

“எங்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கல’’- பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை …

வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய்… கொடுக்கவா, கொள்ளையடிக்கவா?

பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் உண்மையாகக் கணக்கெடுத்து வழங்கலாமே? இதைத்தவிர, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை சொந்த ஊர்களில்தான் இருக்கும். …

மிக்ஜாம் புயல் எதிரொலி; `15-ம் தேதி F4 RACE' – உயர்

சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவிருந்தது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …

துப்பாக்கிச்சூடு: `கலெக்டர் முதல் ஐ.ஜி வரை.. 21 பேருக்கு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன… ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். …

தீபாவளிக்கு முன்பே ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்குமா? - எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!

தீபாவளிக்கு முன்பே ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்குமா? – எதிர்பார்ப்பில் இல்லத்தரசிகள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. TekTamil.com Disclaimer: …

ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? - கே.எஸ்.அழகிரி காட்டம்

ஊழலைப் பற்றிப் பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? – கே.எஸ்.அழகிரி காட்டம்

KS Alagiri vs Annamalai: தமிழக அரசின் அறிக்கையை படிக்காமல் அரசியல் விரோத உணர்ச்சியோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். TekTamil.com …

MK Stalin: மனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

MK Stalin: மனுக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …

திருநங்கைகளுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை? - அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்

திருநங்கைகளுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை? – அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்

Minister Geethajeevan: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

மகளிர் உரிமைத்திட்டத்தில் மனு நிராகரிப்பா… மீண்டும்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கென இன்று முதல் உதவி மையம் …