
முன்னதாக சத்யபிரியா காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய போது ‘சொந்த தேவைக்கு அரசின் வாகனங்களை பயன்படுத்தினார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காவலர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு …
முன்னதாக சத்யபிரியா காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய போது ‘சொந்த தேவைக்கு அரசின் வாகனங்களை பயன்படுத்தினார்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காவலர்கள் மருதுபாண்டி, சிலம்பரசன் மற்றும் அலுவலக உதவியாளர் ஜானகிராமன் ஆகியோரை வீட்டு …
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை …
பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் உண்மையாகக் கணக்கெடுத்து வழங்கலாமே? இதைத்தவிர, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை சொந்த ஊர்களில்தான் இருக்கும். …
சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக “ஃபார்முலா 4′ கார் பந்தயப் போட்டி நடத்தப்படவிருந்தது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் …
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் வழக்கின் நிலை என்ன… ஒரு காவல்துறை அதிகாரிமீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது, மற்ற காவல்துறையினருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். …
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும் நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் முன்கூட்டியே வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. TekTamil.com Disclaimer: …
KS Alagiri vs Annamalai: தமிழக அரசின் அறிக்கையை படிக்காமல் அரசியல் விரோத உணர்ச்சியோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துகள் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். TekTamil.com …
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer program …
Minister Geethajeevan: திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …
மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பத்தவர்களில் 56.60 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், 30 நாள்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோருக்கென இன்று முதல் உதவி மையம் …