கோயம்பேடு: ஹின்ட் கொடுத்த சேகர் பாபு… ஓராண்டில் தயாராகும்

“கோயம்பேடும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் சி.எம்.டி.ஏ கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நகரின் மையப்பகுதி… சென்னை – திருச்சி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் பகுதி என அதன் அமைப்பே பெரியளவில் வணிகத்துக்குச் சிறந்ததாக இருக்கும்” எனப் …

`சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை, ஆளுநர்

மசோதாக்களைக் கிடப்பில்போட்டு, தமிழக அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்குகிறார். 54 வழக்குகளில் அவர் நடவடிக்கையே எடுக்கவில்லை. கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்புகளில்கூட ஆளுநர் கையெழுத்திடவில்லை. எங்களின் கொள்கைமுடிவுக்கும், முன்னாள் அமைச்சர்கள்மீதான விசாரணைக்கும் ஆளுநர் …

விழுப்புரம்: குண்டும் குழியுமாக இருந்த சாலை; சுட்டிக்காட்டிய

விழுப்புரம் நகரில், உள்ள சென்னை – விழுப்புரம் நெடுஞ்சாலை பகுதி குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே, இந்த சாலை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் …