கொடி காத்த குமரன் உடலுக்கு ராஜகோபால அய்யர் தீ மூட்டியது ஏன்? வரலாற்றில் வெளிவராத பக்கங்கள்!

கொடி காத்த குமரன் உடலுக்கு ராஜகோபால அய்யர் தீ மூட்டியது ஏன்? வரலாற்றில் வெளிவராத பக்கங்கள்!

அவரது உடலுக்கு அவரது தம்பி ஆறுமுகம் முதலில் தீவைத்த நிலையில் திருப்பூர் குமரன் தேசத்தின் சொத்து எனக்கூறி ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை உள்ளிட்ட பலரும் அவரது இறுதிச்சடங்கில் கொள்ளி வைத்தனர். …