நெல்லை மாநகராட்சி விவகாரம்: மேயரின் கொடியேற்ற நிகழ்ச்சியை

இந்த நிகழ்வில் தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அ.தி.மு.கவை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். …

நெல்லை: "மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற

அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் …

நெல்லை: `மேயருக்கு எதிராக போர்க்கொடி' – 3 திமுக

கடந்த 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் …